பாதர் ஜெகத் கஸ்பர் உரை

Posted in Labels:

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!!

வேதாத்திரி மகரிஷியின் நூற்றாண்டு விழாவின் போது உரையாற்றிய கத்தோலிக்க கிறிஸ்தவரான "பாதர் ஜெகத் கஸ்பர் அவர்கள் , மகரிஷி ஒரு புதிய பண்பாட்டு கல்வியை இந்த உலகிற்கு தந்துள்ளார். நான் அவரின் சீடராக மாறவும் விருப்பமாக உள்ளேன் என்றார் ! அந்த சுவையான பேச்சை நீங்களே கேட்டுப்பாருங்களேன் !